தகவல் ஆணைய சீரமைப்பு போராட்டத்திற்கான ஆயத்த பணிகள் கலந்துரையாடல் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 10.07.2022 மாலை 4 மணி முதல் நடைபெற்றது. அதில் பங்கேற்று தகவல் ஆணையம் சிறப்பாக செயல்பட வேண்டிய முக்கியத்துவத்தை விளக்கினேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
9841665836
#paranjothipandian #author #trainer #writer #consulting #RTI #book