திருப்பூர்-அனுப்பர் பாளையத்தில் நில சிக்கல் களபணி
திருப்பூர் -அனுப்பர் பாளையம் அருகில் நில சிக்கல் சம்மந்தமாக இரண்டு மணி நேரம் சிக்கலையும் அதற்கான தீர்வையும் மக்களின் மொழியில் கற்பிதம் செய்துவிட்டு ஒருநாள் தங்கி அவர்களின் அனைத்து ஆவணங்களையும் வாசித்து அதனை வரிசைபடுத்தி சொத்து வந்த வழி வரலாறை எழுதி கொடுத்து அதன் பிறகு என்னென்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் செலவு குறைவாக வேலை நிறைவாக இருக்க என்னென்ன உத்தியை கையாள வேண்டும் என்று எழுதி கொடுத்துவிட்டு கிளம்பி வந்தேன்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836/9962265834