விருந்துபசரிப்பு
சேலம் -கோட்டை பகுதியில் பிரியாணி கடை வைத்து இருக்கும் தோழர் சேவகன் இப்ராஹிம் அவர்கள் அன்பு அழைப்பின் பேரில் விருந்து கொடுத்தார்!
அன்னாருக்கு அன்பும் நன்றியும்