Skip to content
Read Moreகாசோலை திருப்பப்பட்ட வழக்கில், புகார்தாரரால் அனுப்பப்பட்ட சட்டப்பூர்வ அறிவிப்பு எதிரிக்குச் சார்வு செய்யப்பட்ட விபரத்தைத் அஞ்சல் துறையிலிருந்து அறிந்து கொண்டு, அதன் பின்னர் புகார் தாக்கல் செய்ததில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தை மன்னிக்கப் போதிய காரணமாக ஏற்றுக் கொள்ள முடியுமா?
Read Moreமாற்றாவணங்கள் சட்டம்பிரிவு 139-இன் கீழ் புகார்தாரருக்குச் சாதகமாகவுள்ள சட்டப்படியான அனுமானத்தை (Legal Presumption) யூகங்களின் அடிப்படையிலும், சாட்சிகளிடம் கேட்கப்பட்ட குறிப்பு வினாக்களின் மூலமும் (Suggestions) எதிரி மறுத்துரைத்து விட்டதாக ஏற்றுக் கொள்ள முடியுமா?
Read Moreமணக்கொடை கேட்டு எதிரிகள் துன்புறுத்தியுள்ளதை அரசுத் தரப்பு மெய்ப்பிக்கவில்லை என்று எதிரிகளை விடுதலை செய்துள்ள நிலையில், எதிரிகள் மணக்கொடை கேட்டது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு, மணக்கொடைத் தடுப்புச் சட்டம் பிரிவு 4-இன் கீழ் எதிரிகளுக்கு விசாரணை நீதிமன்றம் தண்டனையளித்துள்ளது நிலைக்கத்தக்க ஒன்றா?
Read Moreஇளவர் பெண்ணை அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொண்டு, அந்தப் பெண்ணைத் தன்னுடைய மனைவியாக்கி, அவருடன் பாலியல் உறவு கொண்ட எதிரிக்கு விசாரணை நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தண்டனைத் தீர்ப்பினை உறுதி செய்த போதிலும், எதிரியின் இளவயதைக் கருத்தில் கொண்டு தண்டனை காலத்தைக் குறைத்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
Read Moreஒரு சண்டையில் ஒருவரைப் பார்த்துத் ‘தற்கொலை செய்து கொள்’, ‘செத்துத் தொலை’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டியுள்ள நிலையில், சிறிது நேரத்தில் திட்டு வாங்கிய நபர் தற்கொலை செய்து கொண்டால், அவ்வாறு சத்தம் போட்ட நபருக்கு, இ.த.ச. பிரிவு 306-இன் கீழ் விசாரணை நீதிமன்றம் தண்டனை அளித்துள்ளது ஏற்புடைய ஒன்றா ?
Read Moreஒரு மருத்துவர் கவனக் குறைவாகச் செயல்பட்டார் (Negligence) என்று அளிக்கப்படும் புகாரின் அடிப்படையில் இ.த.ச. பிரிவு 304A-இன் கீழ் அவர் மீது ஒரு வழக்கைக் காவல் துறையினர் பதிவு செய்வது ஏற்புடைய ஒன்றா ?
Read Moreகொடுங்காயம் ஏற்படுத்திய வழக்கில் சிறைத்தண்டனையும் அபராதத் தொகையாக 5,000/ – த்தையும் விதித்துத் தீர்ப்பளித்ததோடு அபராதத் தொகையைவிட அதிகமான தொகையான ரூ. 3,00,000/-த்தை இழப்பீடாக அந்தக் குற்றச் செயலால் பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு சட்டப்படி நிலைக்கத்தக்க ஒன்றா ?
Read Moreஒரு குற்ற வழக்கைப் மேற்கொண்டு புலன் விசாரணை செய்யுமாறு (Further Investigations) குற்றப் புலனாய்வுக் குற்றத்துறைக்கு குற்றவியல் நடுவர் உத்தரவிட முடியுமா ?
Read Moreகணவர் மாதம் ரூ.10,000 வரை ஊதியம் பெற்று வருகிற நிலையிலும், அவருடைய வயதான தந்தையையும் அவர் பராமரிக்க வேண்டிய நிலையிலும் உள்ள போது, மனைவி மற்றும் இளவர் குழந்தைக்கு மாதம் ரூ. 7,000/-த்தை வாழ்க்கைப் பொருளுதவித் தொகையாக வழங்குமாறு குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியான ஒன்றா ?