கோவை – செட்டிபாளையம் அருகே ஒரு கிராமத்தில் பாதை இல்லாத 7 ஏக்கர் காட்டுக்கு அயன் பட்டா வாங்க மகன்களை விட்டு விட்டு தன்னந்தனியாக அனுபோகம் காட்ட வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அன்பான தாயார். இவங்க வைராக்கியமே பட்டா வாங்கிவிடும்!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#Coimbatore #Chettipalayam #village #lovingmother #7acres #roadless #forest #ayanpatta #patta