அருப்புகோட்டையில் ஒரு மக்கள் வி.ஏ.ஓ!!!
முன்னாள் இராணுவ சேவை, தற்பொழுது கிராம நிர்வாக சேவை! வருவாய் துறையில் இருக்கும் சந்தேகங்களை போக்கும் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு blogger .எங்களின் அனைத்து தரப்பு மக்களுக்கும் நிலத்தின் பயன் சேரவேண்டும் என்ற நல்லெண்ணத்திற்கு ஆதரவாளர. என்னுடைய ரியல் எஸ்டேட் களபணியின் பொழுது அருப்புகோட்டையில் அன்பு நிமித்தமாக சந்தித்தோம். நிறைய blog எழுத வேண்டும் தமிழில் நிலம் சம்மந்தபட்ட தகவல்கள் குறைவானவர்களே எழுதிகிறார்கள். எனவே விடாமல் எழுதுங்கள் அண்ணா என்று சொல்லி இருக்கிறேன்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
9841665836
#aruppukkottai #vao #people #constulting #trainer #writer #blog #paranjothipandian #land #issue #problem