இளவர் பெண்ணை அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொண்டு, அந்தப் பெண்ணைத் தன்னுடைய மனைவியாக்கி, அவருடன் பாலியல் உறவு கொண்ட எதிரிக்கு விசாரணை நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தண்டனைத் தீர்ப்பினை உறுதி செய்த போதிலும், எதிரியின் இளவயதைக் கருத்தில் கொண்டு தண்டனை காலத்தைக் குறைத்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

You must be logged in…

Read Moreஇளவர் பெண்ணை அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொண்டு, அந்தப் பெண்ணைத் தன்னுடைய மனைவியாக்கி, அவருடன் பாலியல் உறவு கொண்ட எதிரிக்கு விசாரணை நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தண்டனைத் தீர்ப்பினை உறுதி செய்த போதிலும், எதிரியின் இளவயதைக் கருத்தில் கொண்டு தண்டனை காலத்தைக் குறைத்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
ஒரு சண்டையில் ஒருவரைப் பார்த்துத் ‘தற்கொலை செய்து கொள்’, ‘செத்துத் தொலை’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டியுள்ள நிலையில், சிறிது நேரத்தில் திட்டு வாங்கிய நபர் தற்கொலை செய்து கொண்டால், அவ்வாறு சத்தம் போட்ட நபருக்கு, இ.த.ச. பிரிவு 306-இன் கீழ் விசாரணை நீதிமன்றம் தண்டனை அளித்துள்ளது ஏற்புடைய ஒன்றா ?

You must be logged in…

Read Moreஒரு சண்டையில் ஒருவரைப் பார்த்துத் ‘தற்கொலை செய்து கொள்’, ‘செத்துத் தொலை’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டியுள்ள நிலையில், சிறிது நேரத்தில் திட்டு வாங்கிய நபர் தற்கொலை செய்து கொண்டால், அவ்வாறு சத்தம் போட்ட நபருக்கு, இ.த.ச. பிரிவு 306-இன் கீழ் விசாரணை நீதிமன்றம் தண்டனை அளித்துள்ளது ஏற்புடைய ஒன்றா ?
ஒரு மருத்துவர் கவனக் குறைவாகச் செயல்பட்டார் (Negligence) என்று அளிக்கப்படும் புகாரின் அடிப்படையில் இ.த.ச. பிரிவு 304A-இன் கீழ் அவர் மீது ஒரு வழக்கைக் காவல் துறையினர் பதிவு செய்வது ஏற்புடைய ஒன்றா ?

You must be logged in…

Read Moreஒரு மருத்துவர் கவனக் குறைவாகச் செயல்பட்டார் (Negligence) என்று அளிக்கப்படும் புகாரின் அடிப்படையில் இ.த.ச. பிரிவு 304A-இன் கீழ் அவர் மீது ஒரு வழக்கைக் காவல் துறையினர் பதிவு செய்வது ஏற்புடைய ஒன்றா ?
கொடுங்காயம் ஏற்படுத்திய வழக்கில் சிறைத்தண்டனையும் அபராதத் தொகையாக 5,000/ – த்தையும் விதித்துத் தீர்ப்பளித்ததோடு அபராதத் தொகையைவிட அதிகமான தொகையான ரூ. 3,00,000/-த்தை இழப்பீடாக அந்தக் குற்றச் செயலால் பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு சட்டப்படி நிலைக்கத்தக்க ஒன்றா ?

You must be logged in…

Read Moreகொடுங்காயம் ஏற்படுத்திய வழக்கில் சிறைத்தண்டனையும் அபராதத் தொகையாக 5,000/ – த்தையும் விதித்துத் தீர்ப்பளித்ததோடு அபராதத் தொகையைவிட அதிகமான தொகையான ரூ. 3,00,000/-த்தை இழப்பீடாக அந்தக் குற்றச் செயலால் பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு சட்டப்படி நிலைக்கத்தக்க ஒன்றா ?
ஒரு குற்ற வழக்கைப் மேற்கொண்டு புலன் விசாரணை செய்யுமாறு (Further Investigations) குற்றப் புலனாய்வுக் குற்றத்துறைக்கு குற்றவியல் நடுவர் உத்தரவிட முடியுமா ?

You must be logged in…

Read Moreஒரு குற்ற வழக்கைப் மேற்கொண்டு புலன் விசாரணை செய்யுமாறு (Further Investigations) குற்றப் புலனாய்வுக் குற்றத்துறைக்கு குற்றவியல் நடுவர் உத்தரவிட முடியுமா ?
கணவர் மாதம் ரூ.10,000 வரை ஊதியம் பெற்று வருகிற நிலையிலும், அவருடைய வயதான தந்தையையும் அவர் பராமரிக்க வேண்டிய நிலையிலும் உள்ள போது, மனைவி மற்றும் இளவர் குழந்தைக்கு மாதம் ரூ. 7,000/-த்தை வாழ்க்கைப் பொருளுதவித் தொகையாக வழங்குமாறு குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியான ஒன்றா ?

You must be logged in…

Read Moreகணவர் மாதம் ரூ.10,000 வரை ஊதியம் பெற்று வருகிற நிலையிலும், அவருடைய வயதான தந்தையையும் அவர் பராமரிக்க வேண்டிய நிலையிலும் உள்ள போது, மனைவி மற்றும் இளவர் குழந்தைக்கு மாதம் ரூ. 7,000/-த்தை வாழ்க்கைப் பொருளுதவித் தொகையாக வழங்குமாறு குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியான ஒன்றா ?
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் ஓட்டுநரிடமிருந்து அவருடைய ஓட்டுநர் உரிமத்தைக் காவல் துறையினர் கைப்பற்றி அதனை இரத்துச் செய்யுமாறு ஒரு பரிந்துரையுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு அனுப்பி வைக்க முடியுமா ?

You must be logged in…

Read Moreவிபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் ஓட்டுநரிடமிருந்து அவருடைய ஓட்டுநர் உரிமத்தைக் காவல் துறையினர் கைப்பற்றி அதனை இரத்துச் செய்யுமாறு ஒரு பரிந்துரையுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு அனுப்பி வைக்க முடியுமா ?
விவாகரத்துக் கோரிக் கணவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நடைபெற்ற விசாரணையின் போது மனைவி முன்னிலையாகத் தவறியதால், ஒருதலைப்பட்சத் தீர்ப்பாணை பிறப்பிக்கப்பட்டு, அந்தத் தீர்ப்பாணை இரத்து செய்யப்பட்டு, அதன் பின்னர் நடைபெற்ற விசாரணையின் போதும் மனைவி முன்னிலையாகத்தவறியதால், வழக்கு ஆவணங்களைப் பரிசீலித்து ஒருதலைப்பட்சத் தீர்ப்பாணை வழங்கியுள்ளதை நீதியின் பொருட்டு இரத்துச் செய்து, அந்த வழக்கைத் தகுதியின் அடிப்படையில் விசாரிக்க மீண்டும் குடும்ப நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

You must be logged in…

Read Moreவிவாகரத்துக் கோரிக் கணவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நடைபெற்ற விசாரணையின் போது மனைவி முன்னிலையாகத் தவறியதால், ஒருதலைப்பட்சத் தீர்ப்பாணை பிறப்பிக்கப்பட்டு, அந்தத் தீர்ப்பாணை இரத்து செய்யப்பட்டு, அதன் பின்னர் நடைபெற்ற விசாரணையின் போதும் மனைவி முன்னிலையாகத்தவறியதால், வழக்கு ஆவணங்களைப் பரிசீலித்து ஒருதலைப்பட்சத் தீர்ப்பாணை வழங்கியுள்ளதை நீதியின் பொருட்டு இரத்துச் செய்து, அந்த வழக்கைத் தகுதியின் அடிப்படையில் விசாரிக்க மீண்டும் குடும்ப நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஓர் உயிலில் சாட்சிக் கையொப்பமிட்டிருந்த இரண்டு நபர்களில் ஒருவரை மட்டும் சாட்சியாக விசாரித்தால் போது மானதா?

You must be logged in…

Read Moreஓர் உயிலில் சாட்சிக் கையொப்பமிட்டிருந்த இரண்டு நபர்களில் ஒருவரை மட்டும் சாட்சியாக விசாரித்தால் போது மானதா?