Skip to content
Read Moreமாற்றாவணங்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த பிறகு, கூடுதல் சாட்சியை விசாரித்து, ஆவணங் களைத் தாக்கல் செய்ய அனுமதியளிக்கும்படி எதிரி கோர முடியுமா?
Read Moreகாசோலை கொடுத்தவர் ஒரு தொகையை அளித்திருந்து, அந்தத் தொகையைக் கழித்துக் கொள்ளாமல், காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள முழுத் தொகையையும் செலுத்த வேண்டும் என்று கோரி ஓர் அறிவிப்பினைப் புகார்தாரர் அனுப்பி இருந்தால், அந்த அறிவிப்பினை தகுதியான அறிவிப்பாகக் (Proper Notice) கருதமுடியுமா ?
Read Moreகாசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையோடு சேர்த்து கூடுதலாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுப் புகார்தாரர் ஓர் அனுப்பியிருந்தால், அந்த அறிவிப்பினை முறையான அறவிப்பாகக் (Proper Notice) கருத முடியுமா?
Read Moreகுடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், மனைவியால் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்குக் கணவர் ஒரு பதிலுரையைத் தாக்கல் செய்துள்ள நிலையில், அந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டதற்குப் நடைபெற்ற பிறகு சம்பவங்களைக் குறிப்பிட்டுக் கூடுதல் பதிலுரையைத் தாக்கல் செய்வதற்கு விசாரணை நீதிமன்றம் கணவருக்கு அனுமதியளிக்க முடியுமா?
Read Moreலோக் அதாலத் முன்பு சமரசமாக முடித்துக் கொள்வதற்காக நீதிமன்றத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட வழக்கில், சமரசம் ஏற்படாமல் மீண்டும் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கே அந்த வழக்குத் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், லோக் அதாலத் முன்பு வழக்குத்தரப்பினர்கள் நடந்து கொண்ட விதம் குறித்த கருத்துகளை விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது சட்டப்படி சரியான ஒன்றா ?
Read Moreஇரண்டு குடும்பத்தினர்களுக்கிடையே இரண்டு சண்டைகள் வெவ்வேறு நடந்துள்ளதால், இடங்களில் அவற்றைத் தனித்தனி வழக்குகளாக விசாரித்து, விசாரணை நீதிமன்றம் தண்டனையளித்துள்ள நிலையில், ஒரு தரப்பினர்களில் ஒருவர் பலத்தகாயம் அடைந்து உயிரிழந்துள்ளதால் அந்தத் தரப்பினர் தற்காப்புரிமைப் (Self Defense) பயன்படுத்தியதாகக் கருதி, அவர்களை விடுதலை செய்திருக்க வேண்டுமா?
Read Moreகாசோலை திருப்பப்பட்ட வழக்கில் இழப்பீட்டுத் தொகையைச் செலுத்துமாறும், அந்த இழப்பீட்டுத் தொகையைச் செலுத்தத் தவறினால், அதற்காக சிறைத் தண்டனையையும் விசாரணை நீதிமன்றம் விதித்திருந்து, எதிரி சிறைத் தண்டனையை அனுபவித்து எதிரியிடமிருந்து தொகையை விட்டதால், இழப்பிட்டுத் வசூலிப்பதற்கான நடவடிக்கையைப் புகார்தாரர் எடுக்க முடியுமா?
Read Moreபள்ளி விளையாட்டுத் திடலில் வாகனத்தை ஒட்டிப் பழகிய போது, அந்த வாகனம் பள்ளி விளையாட்டுத் திடலில் நடந்து சென்ற மாணவிகள் மீது மோதியதில் ஒரு மாணவிக்குக் காயம் ஏற்பட்டதோடு, மற்றொரு மாணவி உயிரிழந்துள்ள நிலையில், அந்த வாகனத்தை ஓட்டிப் பழகியவர் மீது இ.த.ச. பிரிவு 304(ii)-இன் கீழும் குற்றச்சாட்டு வனைந்துள்ளது சட்டப்படி சரியான ஒன்றா?
Read Moreகணவரை விட்டுத் தானே பிரிந்து சென்று, தினக் கூலிக்கு வேலை பார்த்து வருவதாக மனைவி அளித்துள்ள ஒரு வாக்கு மூலத்தை அடிப்படையாகக் கொண்டு, மனைவிக்கு வாழக்கைப் பொருளுள் உதவித் தொகையை வழங்கக் கணவர் மறுக்க முடியுமா?